மழை நீர் வடிகால் அமைப்பதற்கு "ஆன் தி ஸ்பாட்டில் "அனுமதி வாங்கிகொடுத்த தலைமைச் செயலாளர்...

0 2930

சென்னை பள்ளிக்கரணை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை நீர் வடிகால் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அம்பாள் நகரில் அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தில் அனுமதி கிடைக்காததால் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடனடியாக அறநிலையத்துறை ஆணையரை தொடர்பு கொண்ட தலைமைச் செயலாளர், பணிகளுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments